ஞாயிறு, 25 மார்ச், 2012

கூடா நட்பு


நரிகள்
நட்பு போர்வையில்
நாய் வேடம் போடும்

பேச்சில் பொய்யும்
செயலில் செயற்கையும்
அறியாவணணம்
அழகு காட்டும்

கற்ற கல்வியும்
அனுபவ அறிவும்
உறுத்தும் உறவை
உதற வ்ழி தெறியாமல்
விழித்து நிறகும்

உதறவும் முடியாமல்
உறுவவும் முடியாமல்
மிதியடியில் மிதிபட்ட
நரகலாய் நாறும்

புண்ணாய் புரையோடி
அழுகும் முன்
அறுத்து எறிவதே
அறிவுக்கு அழகு,

 - விவேகா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக