திங்கள், 26 மார்ச், 2012

நிலவற்ற வானம்


நிலவே !
மேகத்துள் ஒளிந்து கொண்டு
ஓரக்கண்ணால் என்ன பார்வை

நீ முகம் காட்டாத இரவுகள்

என்னவள் முகம் காணாத
என்முகமாய்
இருண்டு கிடக்குது.

-விவேகா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக