பக்கங்கள்
முதன்மைப் பக்கம்
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
இசைவானதொரு...
நான் சொல்வதுனக்கும்
நீ சொல்வது எனக்கும்
புரியாமல் போகிறது
சமயங்களில்.
சாட்டையென
நீண்டு சொடுக்குகிறது உன் நாக்கு
குருதி கட்டிய தடிப்புகளாய்
பரவுகிறது துக்கம்.
உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
விரிந்த வான்வெளியில்லை
இசைவானதொரு கூடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக