சனி, 7 ஏப்ரல், 2012

வசந்தகாலத்தில்





















வாழ்வின் வசந்தகாலத்தில்
பரிதவிக்க விட்டுப் போனவள்
மரணத்தின் துர்வாடை வீசும்
அந்திமப் பொழுதில் வந்திருக்கிறாய்
நான் இறந்த காலத்தின்
இருட்டில் வாழ பழகிவிட்டவன்
உன் வெளிச்சத்தின் வசீகரங்கள்
என் புலன்களுக்கு புரியாது
போய்விடு.

- விவேகா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக