பேசாது பேசும் பெருவிழிகளுனக்கு...
உன் தோள் சாய்ந்து
கைவளையலை வருடியபடி
மெளனமாய் கழிந்திருக்கின்றன
பல யெளவன பொழுதுகள்.
காதலுக்கெதிரான கயவர்கள்
நம் நாவறுத்த பின்னும்
இன்றைக்கும்
பேசாது பேசுகின்றோம்.
பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை
காதலின் மொழி மெளனமென்று.
-விவேகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக